தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டு மாணவன்!

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மருத்துவபீடம், தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.

மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் மாவட்ட மட்டத்திலும் , தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வைத்தியர் தமிழ்வண்ணன் மற்றும் வைத்தியர் பகீரதி அவர்களின் மகனான துவாரகேஸ் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *