
கொழும்பு, ஓக 29
எரிபொருளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக எரிபொருள்
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (29)
எரிபொருள் வரிசைகளில் குறைவடைந்துள்ள போதிலும், வெளியிடங்களில் தொடர்ந்தும்
நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை
வழங்கப்பட்டதானாலேயே அண்மைக்
காலமாக இந்த வரிசைகள்
காணப்பட்டதாகவும் அந்தச் சங்கம்
தெரிவித்துள்ளது.