சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மனு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தண்டிக்கப்பட வேண்டும் எனமனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் சனத் நிஷாந்த தெரிவித்த கருத்துக்களை முன்வைத்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *