
2021ஆம், ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை இவ்வருடத்தின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை திணைக்களத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த, பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்