கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஐநாவினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமாக பிரகடனப் படுத்தியதையடுத்து ஆண்டுகள் தோறும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்நாளை நினைவு படுத்தும் முகமாக  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றுடன் சுமார் 2018 நாட்களைத் தாண்டி போராட்டத்தை கொண்டுவருகிறார்கள்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம் பிரகடனப்படுத்திய நாளை முன்னிட்டு (30.08.2022) இன்று கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *