
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றம் 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வலிமையான தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினருக்கும் இதன்போது அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்