6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை

<!–

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை – Athavan News

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி பொலிசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்தக் கூட்டத்தின்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா பேசியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *