
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
இருப்பினும், கூட்டத்தை இரத்து செய்ததற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பிற செய்திகள்