நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கி பிரயோகம்! – இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *