சீரற்ற காலநிலை; தொடர்ந்தும் வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை – ஜின் கங்கை மற்றும் நில்வலா ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிக மழைகாரணமாக லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *