
களு கங்கை – ஜின் கங்கை மற்றும் நில்வலா ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அதிக மழைகாரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்