தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR. குறியீட்டைப் பயன்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 16 கோடி லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதில் 10 கோடி லிட்டர் பெட்ரோல் மற்றும் 6 கோடி லிட்டர் டீசல் வழங்கப்பட்டதாகவும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் இருப்பு 1265 சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களில் இருந்து வருகிறது, இனி நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றார்.
பிற செய்திகள்