இலங்கைக்கு உதவுகின்றது பிரித்தானியா?

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் திட்டம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, பிரித்தானியாவின் குறித்த திட்டம் காரணமாக இலங்கைக்கு பெரும் நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரித்தானிய பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *