மின்சார துண்டிப்பு குறித்து வெளியான தகவல்!

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்றும் நாளை இரவு வேளைகளில் ஒரு மணி நேரம் மட்டும் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்தோடு திங்கட்கிழமை பகலில் இரண்டு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் துண்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *