திருமலையில் இருந்து கொடிகாமத்தை வந்தடைந்த பாதயாத்திரிகள்

திருகோணமலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள சந்நிதி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக வருபவர்கள் இன்று கொடிகாமத்தினை வந்தடைந்துள்ளனர்.

2022.08.19 அன்று திருகோணமலையில் இருந்து ஆரம்பமான பாத யாத்திரையாக வந்தவர்கள் தற்போது கொடிகாமத்தடிக்கு வந்துள்ளதுடன், அவர்களது பாதயாத்திரை அச்சுவேலி தொண்டைமானாறு சந்நியான் ஆலயத்தில் நிறைவுறும்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *