வவுனியா இலங்கை திருச்சபை (அங்கிலிக்கன்) ஞாயிறு பாடசாலை மாணவர்களின் ஒரு நாள் பயிற்சி பாசறை இன்று காலை 10.மணியளவில் ஆரம்பமானது
இது, தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குடியிருப்பு பகுதியில், உள்ள இலங்கை திருச்சபையின் தூய ஆவியானவர் ஆலயத்தின் ஞாயிறு பாடசாலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை இன்று காலை 10 மணியளவில் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் தலமை ஆசிரியரின் தலமையில் ஆரம்பமானது
குறித்த , நிகழ்வில் ஆலய குருவானவர் வண.சதீஸ் ஜோசுவா கிறிஸ்பஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் அவரின் ஆசீர்வாத ஜெபத்துடனும் மங்கள விளக்கேற்றளுடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது
மேலும், 50ற்கும் மேற்பட்ட சிறார்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றியுள்ளனர் என்பதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்