நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு!

நேற்று (02) பதிவான கொவிட் 19 வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவதாகவும் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு இறப்புகளுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,707 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *