நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் -ஹர்ஷன ராஜபகருண

<!–

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களை கண்டறிவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் -ஹர்ஷன ராஜபகருண – Athavan News

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று ( திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜபகருண இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நெருக்கடிக்குள் தள்ளியவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *