அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தானத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 10வது திருவிழாவான பூங்காவனத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பாக, கருவரையில் வீற்றிருக்கும் செல்வச்சந்நிதியான் வேல் பெருமானுக்கும்,
விஷேட அபிஷேசங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று, பின் அலங்கரிக்கப்பட்ட தாவரசெடிகளை பயன்படுத்திய தாமரை பீடத்தில் வீற்று பக்தர்களுக்கு வெளிவீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்வாலயத்தில் கடந்த 27.08 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த திருவிழாவில் 05.09 அன்று பூங்காவனத்திருவிழாவும், 09.09 இரதோற்சவமும்,10.09 அன்று தீர்த்தவோற்சவத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்.
இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.







பிற செய்திகள்
- எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
- இன்று முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!
- கோட்டாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு?
- ஊட்டச்சத்து குறைபாட்டில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!
- உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka