300 முகவர்களுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய லிட்ரோ நிறுவனம்!

சமையல் எரிவாயுவை மக்களுக்கு விநியோகிக்கும்போது நடைமுறைக்கு முரணாக செயற்பட்ட 300க்கும் மேற்பட்ட விற்பனை முகவர் நிலையங்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எரிவாயு விநியோகத்தில் எவ்வித முறைகேடுகளளும் ஏற்படாத வகையில் புதிய முறைகளின் கீழ் நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *