அரைசதத்தை கடந்த கோலி, ராகுல்

ஆப்கான்,செப் 08

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியின் தலைவர் கே.எல் ராகுல், விராட் கோலி அரைச்சதத்தினை கடந்துள்ளனர்.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *