யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட வரலாற்றில் முதன் முறையாக கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களினை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகளினை பூர்த்தி செய்வதற்காகவும் இந் நிலையமானது திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த இம் மாணவர்களின் நலன் கருதி சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தினை கலைப்பீட மாணவர் ஒன்றியம் சார்பாக வரவேற்பதோடு இதனை ஒருங்கிணைந்தவர்களிற்கு மனமார்ந்த நன்றிகளினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், இந்நிகழ்விற்கு அனைத்து கலைப்பீட மாணவர்களினையும் அழைத்து நிற்கின்றோம்.
பிற செய்திகள்