பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
எலிசபெத் மகாராணியின் மரணம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
பின்னர், பிரதமரின் அழைப்பின் பேரில் அனைத்து எம்.பி.க்களும் இருக்கையில் இருந்து எழுந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் திரு.லக்ஷ்மன் கிரியெல்லவும் கருத்து வெளியிட்டதுடன், மகாராணியின் மரணம் தொடர்பில் சமகி ஜன பலவேகய கட்சியின் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
பிற செய்திகள்