வைரம் பதித்த கிரிடம் இனி யாருக்கு?

இங்­கி­லாந்து ராணி­யின் கிரீ­டம் மிக­வும் பிர­ப­லம் ஆகும். இந்­தக் கிரீ­டம் விலை மதிப்­பற்ற 2 ஆயி­ரத்து 800 வைரக்கற்­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கிரீ­டத்­தின் மையத்­தில், 21 கிராம் எடை­கொண்ட 105 கரட் கோஹி­னூர் வைரம் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வின் கோஹி­னூ­ரில் எடுக்­கப்­பட்ட இந்த வைரம் ஆங்­கி­லே­யர் ஆட்சிக் காலத்­தில் 1851-ஆம் ஆண்டு ராணி விக்­டோ­ரியா­வுக்­காக இங்­கி­லாந்து கொண்டு செல்­லப்­பட்­டது. அந்த வைரம் 1937 முதல் இங்­கி­லாந்து ராணி­யின் கிரீ­டத்தை அலங்­க­ரிக்­கி­றது.

இந்­தக் கிரீ­டம் இங்­கி­லாந்­தின் ராணி­யாக இருந்த 2-ஆம் எலி­ச­பெத்­தின் வசம் இருந்து வந்த நிலை­யில் அவ­ரின் மறை­வை­ய­டுத்து தொடர்ந்து எலி­ச­பெத்­தின் மூத்த மகன் சார்ல்ஸ் இங்­கி­லாந்­தின் புதிய ராஜா­வாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்தநிலையில் சார்ல்ஸ் புதிய ராஜா­வா­னதை தொடர்ந்து அவ­ரது மனைவி கமிலா ராணி­யா­கி­யுள்­ளார். இதன் மூலம் கோஹி­னூர் வைரம் பொருத்­தப்­பட்ட கிரீ­டம் கமிலா வசம் செல்லவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *