203 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்ற இலங்கை!

இலங்கை அரசாங்கம் 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *