விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞர்!

யாழ்ப்பாணம் மாதகலை சேர்ந்த கிஸ்ணகுமார் சரவணன் எனும் இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இளைஞர் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் தந்தை பிரபல கணித (A/L) ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *