18 புதிய மாவட்ட நிர்வாகக் குழு தலைவர்கள் நியமனம்

கொழும்பு, செப் 10

மாவட்ட நிர்வாகக் குழுத் தலைவர்களாகப் பதவி ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து அவர்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

  • பிரதீப் உந்துகொட- கொழும்பு
  • சஹன் பிரதீப் விதான- கம்பஹா
  • சஞ்சீவ எதிரிமான்ன- களுத்துறை
  • சம்பத் அத்துகொரல- காலி
  • நிபுன ரணவக்க- மாத்தறை
  • சமல் ராஜபக்ஷ- ஹம்பாந்தோட்டை
  • சமன் பிரிய ஹேரத்- குருநாகல்
  • சிந்தக மாயாதுன்னே- புத்தளம்
  • எச்.நந்தசேன- அனுராதபுரம்
  • குணதிலக ராஜபக்ஷ- கண்டி
  • நாலக பண்டார கோட்டேகொட- மாத்தளை
  • எஸ்.பி. திசாநாயக்க- நுவரெலியா
  • சுதர்ஷன தெனிபிடிய- பதுளை
  • குமாரசிறி ரத்னாயக்க- மொனராகலை
  • அகில எல்லாவல- இரத்தினபுரி
  • ராஜிகா விக்ரமசிங்க- மாத்தளை
  • டீ.வீரசிங்க- திகாமடுல்ல
  • கபில அதுகொரல- திருகோணமலை

இந்நிகழ்வில் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *