கொழும்பு றோயல் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்,றோயல் கல்லூரி மாணவர் திறன் அபிவிருத்தி நிலையப்பகுதியிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த , கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளிவரவில்லை.
தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயிளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்