
கொழும்பு, செப் 10
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் ஜா – எல பகுதியில் விவசாயிகளை சந்தித்துள்ளார்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தார்
இந்த நிலையில் அவர் தற்போது ஜா- எல பகுதியில் விவசாயிகளை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்