விவசாயிகளை சந்தித்தார் சமந்தா

கொழும்பு, செப் 10

நாட்டிற்கு  வருகை தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர்   ஜா – எல பகுதியில்  விவசாயிகளை சந்தித்துள்ளார்.

 சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர்  இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தார்

 இந்த நிலையில் அவர் தற்போது    ஜா- எல பகுதியில் விவசாயிகளை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *