உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றில் விலையை 20 ரூபாவாலும், ஒரு தேநீரின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.