<!– நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு – Athavan News கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று ( சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,408ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree