நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு

<!–

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு – Athavan News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று ( சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,408ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *