கோட்டாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இருவருக்குமிடையில் குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *