ஜெனிவாவிற்கு செல்லும் ஐ.ம.ச உறுப்பினர்கள்

கொழும்பு,செப் 11

திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *