தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலை முன்னிட்டு ஆரம்பக்கட்டமாக நல்லூரில் அமைந்துள்ள நினைவு தூபி புனரமைப்பு மற்றும் வளைவு கட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பார்த்தீபன்,மற்றும் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் ,சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்