நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

<!–

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு – Athavan News

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,471ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *