புத்தளத்தில் பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டம் (School Based Teacher Development) பற்றிய விளிப்பூட்டல் செயலமர்வொன்று புத்தளம் பாத்திமா மகளிர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் வடமேல் மாகாணப் முன்னாள் பணிப்பாளர் ஜெயந்திலா விஷேட வளவாளராக கலந்து கொண்டார்.
இச்செயலமர்வில் வேப்பமடு முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் பாத்திமா மகளிர் தேசிய பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், விஷேடமாக க.பொ.த சாதாரண தரம், உயர் தர மாணவர்கள்,அவர்களது பெற்றோர்களுக்கும் தனித்தனியாக வழிகாட்டல் விழிப்புணர்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு
- வவுனியாவில் தண்டவாளத்துக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு!
- அவுஸ்திரேலியாவில் பட்டம்பெற்றவர் இலங்கை வந்து செய்த மோசடி
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு
- 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka