“செஜைய” வரையறுக்கப்பட்ட இலங்கை நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் இனைந்து நாட்டில் உள்ள 7438 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5000/= ரூபாய் பெறுமதியான சத்துணவுப் வவுச்சர் வழங்க உள்ளனர்.
இதன் முதற் கட்ட பணி மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது 105 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சுகாதார அத்தியட்சகர் துரைசாமி பிள்ளை சுந்தர்ராஜன்.செஜைய நுன் கடன் நிறுவன மாவட்ட முகாமையாளர் மற்றும் ஹட்டன் பிரதேச கிளை முகாமையாளர் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்