தேசிய சபையை அமைப்பது குறித்து 20ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தை செப்டம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே, தேசிய சபையை அமைப்பது குறித்து செப்டம்பர் 20ஆம் திகதி விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *