கல்வித்துறையில் பல நவீன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது! – அரவிந்த்குமார்

நாட்டின் கல்வித்துறையில் பல நவீன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அத்துடன், உதவி ஆசிரியர்களுக்கான நியமன விடயத்தில் தம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *