தியாகி திலீபனின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில்!

<!–

தியாகி திலீபனின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில்! – Athavan News

தியாகி திலீபன் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

மலர்மாலைகளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி பூநகரி அவர்களின் தவிசாளர்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் அணிவித்தனர்.

மலர் அஞ்சலிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *