சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் தங்களது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ மன்றம் நடத்திய சமீபத்திய சமூகக் கணக்கெடுப்பில் இருந்து இது தெரியவந்துள்ளது.
அந்த மன்றத்தின் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ நேற்று சமூக மற்றும் சமாதான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
பிற செய்திகள்