யாழில் முக்கிய அமைப்பின் நகைகள் கண்டுபிடிப்பு?

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றில் , விடுதலைப் புலிகளின் நகைகளும் , ஆயுதங்களும் இருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளதால் , அங்கு அகழ்வுப் பணியை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திடம் கோப்பாய் பொலிஸார் நேற்று அனுமதி கோரியுள்ளனர் .

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று விரைவில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன .

இந்த அகழ்வுப் பணிகளுக்காக கொழும்பில் இருந்து சிறப்புக் குழுவொன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது .

பெரும்பாலும் அந்தக் குழு நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வை மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகின்றது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *