பல்கலைக்கழகம், கல்வியல் கல்லூரி தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கிண்ணியா அல்-மினா மஹா வித்தியாலயத்தில் 2021/2022 ஆம் கல்விப் பொதுத் தராத உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகம்,கல்வியக் கல்லூரிக்கு செல்கின்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம.வை. ஹதியத்துல்லாஹ் தலைமையின் கீழ் இன்று (16) நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அமீன் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் சட்டத்தரணிமான முஜீப் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *