கஞ்சா விவகாரத்தால் கொதிப்படைந்த டயானா கமகே!

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தாம் கூறிய கருத்தை சிலர் திரித்துக் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பிரேரணைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கோருபவர்கள் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *