கொன்சியூலர் பிரிவில் சான்றிதழ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திய வெளிவிவகார அமைச்சு!

நாடு கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கொன்சியூலர் பிரிவில் சான்றிதழ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலின் பிரகாரம், கணனி அமைப்பு பழுதடைந்துள்ளமையினால், மறு அறிவித்தல் வரை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணினி பழுதுபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் அறிவிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *