2022ஆம் ஆண்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைக்கு அனுப்பப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் தற்போது 24,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளரும் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
அவர்களில் சுமார் 7,500 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்று கூறப்படுகிறது.
எனினும், நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சுமார் 13,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்