ஆங்கில தினத்திற்கான கோட்டமட்டப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், வலயமட்டப் போட்டி நிகழ்ச்சியும் மற்றும் அதனைத் தொடர்ந்து வலயமட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கும் நிகழ்வும் (17) /தி/ புனித மரியாள் கல்லூரியில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர் E.P.G.I. தர்மதிலக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்