
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில், உயிர்க் கொல்லி போதைப் பொருளான ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்துள்ளான்.
அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 14 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.