14 வய­துச் சிறு­வ­னால் 7 வய­துச் சிறுமி வன்­பு­ணர்வு

கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தியொன்­றில், உயிர்க் கொல்லி போதைப் ­பொ­ரு­ளான ஹெரோயி­னுக்கு அடி­மை­யான 14 வய­துச் சிறு­வன் அதே பகு­தி­யைச் சேர்ந்த 7 வயதுச் சிறு­மியை வன்பு­ணர்ந்­துள்­ளான்.

அந்­தப் பகு­தி­யி­லுள்ள முன்­பள்ளி ஒன்­றில் வைத்தே இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது. சில மாதங்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் 14 வய­துச் சிறு­வன் கைது செய்­யப்­பட்டு நன்­ன­டத்தை பாட­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *