பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறுநாள் செயற்பாடு யாழில் !

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறுநாள் செயற்பாடு (கார்த்திகை 25 – மார்கழி 10) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

‘பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இச் செயற்றிட்டம் இ;டம்பெற்றது.

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *