
பகுப்பாய்வாளர் திணைக்களம் தகவல்
அண்மையில் பல இடங்களில் வெற்றி எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய மைக்கு அவற்றில் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்ன அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாய்வுக் கலவையை முறையான அனுமதி இன்றி மாற்றியதாகவும் அதுக்கே ஒன்று கூறுகிறது.
இலங்கை வரும் வெப்பமண்டல நாடாக இருப்பதால், வாய்வு கலவையில் குறைந்த சதவீத புரப்பேன் மற்றும் அதிக சதவீத பியூட்டேன் இருக்க வேண்டும்.
அண்மையில் கொழும்பு, வெலிகம, கண்டி ஆகிய இடங்களில் இடம்பெற்ற வெடிப்புகளுக்கு வாய்வுக் கசிவே காரணமென அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து எரிவாயு சிலிண்டர் கசிவு தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
