உயிர்­கொல்­லி ஹெரோய்னை பாவித்த ஒரு­வர் இறப்பு!

உயிர்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோய்னை எடுத்­துக்­கொண்ட மற்­றொ­ரு­வர் நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­துள்­ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பகு­தி­யைச் சேர்ந்த 29 வய­து­டைய நபரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­பாக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வீடு திரும்­பிய அவர் ஹெரோய்ன் போதைப்­பொ­ருளை பயன்­ப­டுத்­தி­ய­த­னால் உயி­ரி­ழந்­தார். மருத்­து­வப் பரி­சோ­த­னை­யி­லும் அவ­ரது உயி­ரி­ழப்­புக்கு ஹெரோ­யின் போதைப்­பொ­ருளை எடுத்­துக் கொண்­ட­மையே கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *